ஜெபக்குறிப்பு: அக்டோபர் 20 வியாழன்

சத்தியவசன முன்னேற்றப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து பல இடங்களிலுமுள்ள திருச்சபைகளில் முன்னேற்றப் பணியை செய்வதற்கான வாசல்களை திறந்திடவும், சத்தியவசன அலுவலகத்திற்கான ஒரு சொந்த இடத்திற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.