ஜெபக்குறிப்பு: நவம்பர் 15 செவ்வாய்

தபால்வழி வேதப்பாடத்திட்டத்தில் பாடங்களைக் கற்றுவரும் ஒவ்வொருவரும், கர்த்தர்மேல் வைத்துள்ள விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வளரவும், அச்சுப் பணிகளில் உள்ள அடுத்த புத்தகங்கள் விரைவில் வெளிவருவதற்கும் ஜெபிப்போம்.