ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 செவ்வாய்
சத்தியவசன ஊழியத்தை அதிக உற்சாகத்தோடு பிரதிநிதிகளாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக, அவர்களது ஊழியப்பணிகளையும், குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, நன்மையாலும் கிருபையாலும் நிரப்பி வழிநடத்த மன்றாடுவோம்.