ஜெபக்குறிப்பு: நவம்பர் 9 புதன்

“.. உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிற” (சங்.31:7) தேவன்தாமே இந்தநாள் அலுவலக ஜெபக்கூட்டத்தில் பிரசன்னராயிருந்து, விண்ணப்பங்களின் சத்தத்திற்கு மனதுருக்கமாய் இரங்கிட  வேண்டுதல் செய்வோம்.