ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 புதன்

“.. இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவு பரியந்தமும் அன்பு வைத்த” (யோவா.13:1) தேவன்தாமே இவ்வருடத்தின் 11 மாதங்களும் நமக்குப் பாராட்டின இரக்கங்களுக்காக, கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்துவோம்.