ஜெபக்குறிப்பு: நவம்பர் 10 வியாழன்
அதிக ஆண்டுகளாக தீர்க்கப்பட முடியாமல் நீண்டுகொண்டேயிருக்கும் காவிரிநீர் பங்கீட்டுப்பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்படுவதற்கும், நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிற (மத்.5:45) தேவன் தமிழ்நாட்டின் விவசாயத்தை ஆசீர்வதிக்க, பெருகச் செய்திட பாரத்துடன் ஜெபம் செய்வோம்.