ஜெபக்குறிப்பு: நவம்பர் 17 வியாழன்
சத்தியவசன பிரதிநிதிகளாக நெய்வேலியில் பணிபுரியும் சகோ.மோசஸ் சம்பத், சகோ.அகஸ்டின், சகோ.லிவிங்ஸ்டன் இவர்களது ஊழியங்களில் தேவகரம் கூட இருந்து வழிநடத்திடவும், இவர்களது தனிப்பட்ட, குடும்பத் தேவைகளை சகலத்தையும் செய்துமுடிக்க வல்லவராகிய தேவன் சந்தித்து நடத்திட ஜெபிப்போம்.