ஜெபக்குறிப்பு: நவம்பர் 18 வெள்ளி
தமிழ்நாட்டின் மத்திய இடத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியில் இருக்கும் மிஷனரி ஊழிய ஸ்தாபனங்களுக்காக, திருச்சபை சார்ந்த கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு சுவிசேஷம் தவறாமல் அறிவிக்கப்பட, அங்குள்ள திருச்சபைகள் வளர, புண்ணிய ஸ்தலங்களுக்கு வரும் மக்கள் இரட்சிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.