ஜெபக்குறிப்பு: நவம்பர் 25 வெள்ளி
“…அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன்” (2 கொரி.13:11), அவரே மெய்யான சமாதானத்தைத் தருபவர் என்பதை இராஜ்ஸ்தான் மாநிலத்தவர் அறிந்து கொள்ளும்படியாக, அங்குள்ள மிஷனரி பணிகளுக்காகவும், அந்த மாநிலத்தின் பிரசித்திபெற்ற மொழிகளில் வேதாகமம் வெளியிடப்படுவதற்கும் ஜெபிப்போம்.