ஜெபக்குறிப்பு: நவம்பர் 6 ஞாயிறு

“மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” (சங்.103;12) இப்படிப்பட்ட மனந்திரும்புதலின் அனுபவத்தோடே கர்த்தருடைய பந்தியில் நாம் பங்குகொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.