ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 வெள்ளி
அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் புதுவருட ஆராதனை மற்றும் ஆசீர்வாதங்களுக்கான ஆயத்த ஜெபக்கூட்டம் உபவாசக்கூட்டம் யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், தேவமகிமையால் ஆலயம் நிரப்பப்படவும், புதுவருட ஆராதனை ஒவ்வொரு இடங்களிலும் சிறப்போடே ஆசரிக்கப்பட ஜெபம் செய்வோம்.