ஜெபக்குறிப்பு: டிசம்பர் 10 சனி

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணியாளர்களாக பணியாற்றும் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங், ஈரோட்டில் முன்னேற்றப் பணியாளாக சகோ.சைலஸ் இவர்களது ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க, நல்ல சுகம், பெலன், பாதுகாப்போடு ஊழியத்தை நிறைவேற்ற கர்த்தர் கிருபை தர ஜெபிப்போம்.