ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 சனி

“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு.9:10) தேவன் செய்த எண்ணிமுடியாத நன்மைகளுக்காகவும், அவருடைய கிருபைகளுக்காகவும் அவருடைய பாதம் பணிந்து ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம்.