ஜெபக்குறிப்பு: டிசம்பர் 4 ஞாயிறு

இவ்வருடத்தின் கடைசி மாதத்தில் வந்திருக்கும் நாம் அவரை நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பங்குகொள்ளச் செய்த கர்த்தரின் தயைக்காக நன்றி செலுத்தி, நம் வாழ்வின் முழுமையையும் அவருக்கே அர்ப்பணம் செய்து வாழ ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.