ஜெபக்குறிப்பு: டிசம்பர் 18 ஞாயிறு

பண்டிகை நாட்களுக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநாட்களில் ஏழைகள், திக்கற்றபிள்ளைகள், சிறுமைப்பட்டவர்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இவர்களை திருச்சபையாக இணைந்து கிறிஸ்துவின் அன்பினால் சந்தித்து அவர்களது தேவைகளில் உதவி செய்திட வேண்டுதல் செய்வோம்.