ஜெபக்குறிப்பு: டிசம்பர் 5 திங்கள்

அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, தியானங்கள் நாம் வேதவசனங்களை தெளிவுறக் கற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கவும், அந்த எழுத்தாளர்களை கர்த்தர் அநேகமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்திடவும் ஜெபிப்போம்.