ஜெபக்குறிப்பு: டிசம்பர் 13 செவ்வாய்
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மிஷனரி ஊழியங்களின் மூலமாக கட்டப்பட்டு வரும் ஆலயங்கள் பாதுகாக்கப்பட, அந்த மாநில மொழி பேசும் மக்களிலிருந்தே ஊழியர்கள் எழும்ப, மதமாற்றுச் சட்டங்கள் நீங்கி, அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிப்பதற்கான திறந்தவாசலை தேவன் தந்தருள வேண்டுதல் செய்வோம்.