ஜெபக்குறிப்பு: டிசம்பர் 20 செவ்வாய்

கரூர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக, ஆவிக்குரிய வறட்சி மிகுந்த அந்த மாவட்டத்தின் சபைகளில் எழுப்புதல் உண்டாகவும், அநேக தொழில்களை கொண்டுள்ள அந்த மாவட்டத்தின் தொழிலதிபர்கள், பணிபுரியும் ஊழியர்கள் இவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், அந்தகார வல்லமை அழிக்கப்படவும் ஜெபிப்போம்.