ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 18 ஞாயிறு
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” (ஏசா.53:5) இவ்வாக்குப்படி கிறிஸ்துவின் பாடு மரணங்களை அதிகமாக சிந்திக்கிற இந்த லெந்து நாட்களில் நடைபெறும் அனைத்து சிலுவை தியானக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.