ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 20 செவ்வாய்

“நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசா.43:19) என வாக்குப்பண்ணின தேவன்தாமே இவ்வாண்டிலும் சத்திய வசன முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதித்திடவும், புதிய பிரதிநிதிகள் இவ்வூழியத்தோடு இணைந்து செயல்படுவதற்கும் ஜெபிப்போம்.