ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 22 வியாழன்
“என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒருகலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை” (மாற்.9:41) என்ற வாக்குப்படி சத்தியவசன பிரதிநிதிகளாக ஈரோட்டில் பணியாற்றும் சகோ.சாம் ஜெயசிங், மதுரையிள்ள சகோதரி சுகுணா இவர்களது பிரயாசங்களுக்குத் தக்க பலனையும், நல்ல சுகத்தையும் கர்த்தர் தந்தருள வேண்டுதல் செய்வோம்.