ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 27 செவ்வாய்
“நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” (எரேமி.31:25) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பலவிதமானத் தேவைகளோடு உள்ள நபர்களது தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை வழிநடத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.