ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 28 புதன்

“சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்.150:6) நம்முடைய சுவாசத்தைக் கையில் வைத்திருக்கிற தேவனை இம்மாதத்தில் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காக நன்றி நிறைந்த இதயத்தோடே துதித்து ஜெபிப்போம்.