ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 5 திங்கள்

“திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி” (மாற்.6:50) கலங்கியிருந்த சீஷர்களை திடப்படுத்தி அற்புதங்களைச் செய்த தேவன்தாமே சுகவீனத்தோடும் வியாதிப்படுக்கையிலும் இருக்கிற 11 நபர்களுக்கு  அற்புதசுகத்தைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.