ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 9 வெள்ளி

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்” (நீதி.4:23) என்ற வாக்குக்கேற்ப ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 12 நபர்கள் தங்களை சுத்தவான்களாக காத்துக் கொள்வதற்கும், கர்த்தருக்கு பிரியமாய் நடந்துகொள்வதற்கும் ஆவியானவர்தாமே உதவி செய்திட  ஜெபிப்போம்.