ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 10 சனி

“சிலுவையைப்பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிற நமக்கு தேவ பெலனாயிருக்கிறது” (1கொரி.1:18)  கோவை மணிகூண்டு அருகில் உள்ள T.E.L.C ஆலயத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் சிலுவை தியானக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெறவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, கூட்டங்கள் திருச்சபைக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்வோம்.