ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 15 வியாழன்
ஹரியானா மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்தை கட்டி வைத்துள்ள அந்தகார பில்லிசூனிய வல்லமைகள் முழுவதுமாக அழிக்கப்படவும், ஹரியான்வி என்ற மொழியில் முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்படவும், அந்த மொழி பேசும் ஊழியர்கள் எழும்பவும், அங்குள்ள மிஷனெரி பணிகளுக்காகவும் ஜெபம் செய்வோம்.