ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 17 சனி

“நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து…” (1கொரி.15:58) என்ற வாக்கைப் போல சத்தியவசன பிரதிநிதிகளாக திருச்சியில் செயல்படும் சகோ.சந்திர சேகர், சிவகாசியிலுள்ள சகோ.சாமுவேல் துரைராஜ் இவர்களது ஊழியங்களுக்காக, நல்ல சுகபெலனுக்காக வேண்டுதல் செய்வோம்.