ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 25 ஞாயிறு

“இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ள வருமாயிருக்கிறார்”(சகரி.9:9) இராஜாதி இராஜாவின் பவனியை நினைவுகூரும் இந்த ஆராதனை எங்குமுள்ள திருச்சபைகளுக்கும் ஆசீர்வாதமாக இருக் கவும், கர்த்தரின் பரிசுத்த நாமம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.