ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 29 வியாழன்

“இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது” (மத்.26:42) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காவும் அவரை ஒப்புக்கொடுத்த தேவனுடைய சித்தத்திற்கு இந்நாளில் நம்மை அர்ப்பணித்து கர்த்தருடைய திருவிருந்தில் கலந்துகொள்ள ஜெபிப்போம்.