ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 31 சனி

“உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்” (யோபு 5:24) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நமது குறைவுகளை நீக்கி, நம்மை போஷித்து, நம்மேல் காட்டின அன் பிற்காக, தேவனுடைய சமாதானத்திற்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.