ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 8 ஞாயிறு

“நீங்களோ ஓய்வு நாளைப் பரிசுத்தக்குலைச்சாக்குகிறதினால் … உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள்” (நெகே.13:18) ஓய்வு நாளை அசட்டை செய்யாமலும், மனமகிழ்ச்சியின் நாளென்றும் பரிசுத்தநாளை மகிமையுள்ள நாளென்றும் எண்ணி ஆராதனைக்குரியவரை நம் வாழ்வில் உயர்த்த ஒப்புவித்து ஜெபிப்போம்.