ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 13 வெள்ளி

இம்மாசலப் பிரதேசத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்பட முடியாதபடி உள்ள மததீவிரவாதிகளின் ஒடுக்குமுறை, கட்டுப்பாடு போன்றவைகள் நீங்கவும், பிலாஸ்பூர், ஊனா, ஹமிபூர் போன்ற இடங்களில் சுவிசேஷ ஊழியங்கள் நடைபெறவும், தைரியமாய் வசனம் பிரசங்கிக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.