ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 15 ஞாயிறு

“ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்” (சங்.145:1) இவ்வாக்கைப் போல தேவனுடைய பிள்ளைகள் ராஜாவாகிய தேவனை என்றென்றைக்கும் முழுப் பெலத்தோடு துதிக்கிற வைராக்கியமுடையவர்களாய் காணப்பட வேண்டுதல் செய்வோம்.