ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 18 புதன்
“நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” (உபா28:6) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தின் பங்காளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் ஜெபத்தினால் தாங்கி வருகிற ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களை கனப்படுத்த வேண்டுதல் செய்வோம்.