ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 20 வெள்ளி

“சேனைகளின் தேவனே … உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (சங்.80:7) இவ்வாக்குப்படியே தொழில் செய்கிற 18 நபர்களது தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களை நீக்கி, கைகளின் பிரயாசங்களில் வெளிச்சத்தையும் செழிப்பையும் தந்து அநேகருக்கு ஆசீர்வாதமாக தேவன் பயன்படுத்த  ஜெபிப்போம்.