ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 21 சனி
நீலகிரி மாவட்டத்திலுள்ள மிஷனெரி பணிகள் ஆசீர்வதிக்கப்படவும், அங்குள்ள மலைவாழ் மக்கள் மத்தியில் காணப்படும் எல்லா மூடப்பழக்கங்கள் முற்றிலும் நீங்கவும், சுவிசேஷ எதிர்ப்பு இயக்கத்தில் உள்ள அனைவரும் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந் திரும்புதலை அருளத்தக்கதாகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.