ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 22 ஞாயிறு

“நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்” (வெளி.19:5) சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனைத் துதித்து ஆராதிக்கும் அனைத்து திருச்சபைகளுக்காகவும், சிறுவர் மற்றும் வாலிபர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்கள், கிராமங்கள் மற்றும் மருத்துவமனை ஊழியங்களுக்காக ஜெபம் செய்வோம்.