ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 26 வியாழன்

“எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1தீமோத்.2:1) நமது தேசத்தின் ஆளுநர்கள், உயர் அதிகாரிகள், இராணுவங்களில் பணிபுரிபவர்கள் இவர்களுக்காகவும் எல்லா மாநிலங்களின் செழிப்புக்காகவும், கலகமில்லாமல் அமைதலுள்ள சூழ்நிலை இருப்பதற்கும் ஜெபிப்போம்.