ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 29 ஞாயிறு

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து. அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்” (1நாளா.16:29) இந்தப் பரிசுத்த ஓய்வு நாளில்  தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி செலுத்தி அவருடைய சந்நிதியில் தொழுதுகொள்ளத் தக்கதாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.