ஜெபக்குறிப்பு: 2018 மே 1 செவ்வாய்

“..அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.33:26) வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன் தாமே இப்புதிய மாதத்தில் நம் ஒவ்வொருவரது தேவைகளையும் சந்தித்து தமது மிகுந்த இரக்கங்களினால்  நம்மை வழிநடத்த ஒப்புவித்து ஜெபிப்போம்.