ஜெபக்குறிப்பு: 2018 மே 2 புதன்

“நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்” (சங்.37:39)  என்ற  வாக்குப்படியே  10 குடும்பங்களுக்கு கர்த்தர் பாராட்டிய அனைத்து நன்மைகளுக்காகவும், கர்த்தருடைய அற்புத வழிநடத்துதல்களுக்காகவும் நன்றி செலுத்தி தேவனைத் துதிப்போம்.