ஜெபக்குறிப்பு: 2018 மே 19 சனி

“உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை” (உபாக.4:39) என்பதை தீர்க்கமாக போதிக்கும் சத்தியவசன செய்தியாளர்களை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும், அவர்களது நல்ல சுக பெலனுக்காகவும், இச்செய்திகள் கேட்பவர்களின் உள்ளங்களில் ஆழமாய் கிரியை செய்வதற்கும் ஜெபம் செய்வோம்.