ஜெபக்குறிப்பு: 2018 மே 25 வெள்ளி

திண்டுக்கல் மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், வருடந்தோறும் அங்கு புனிதயாத்திரை செல்கின்ற ஆயிரக்கணக்கான மக்களின் மனக்கண்கள் திறக்கப்படவும், மெய்யான தேவனை அவர்கள் அறிந்து கொள்வதற்கும், நடைபெற்றுவரும் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.