ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 19 செவ்வாய்
“அவர் உன் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்கி … உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங்.147:14) சமாதானத்தின் தேவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரட்சித்திடவும், எல்லை தகராறு நிமித்தமாக அவ்வப்போது எழும்பும் எல்லா வன்முறை சம்பவங்களுக்கும் ஒரு முடிவு உண்டாகவும், அங்குள்ள சபைகள் பாதுகாக்கப்பட, ஊழியங்கள் பெருக பாரத்துடன் ஜெபிப்போம்.