ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 21 வியாழன்

“உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (1தெச.5:24) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப்பணிக்கு கர்த்தருடைய அழைப்பைப் பெற்ற உதவி ஊழியரை ஏற்படுத்தித் தந்தருளவும் அந்த மாவட்டத்திலே சத்தியவசன முன்னேற்றப்பணி ஊழியங்கள் சிறப்புற நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.