ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 24 ஞாயிறு
“எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும் … நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்” (யாத்.10:9) என்ற மோசேயின் வாக்குப்படியே கர்த்தருடைய ஆலயத்திற்கு குடும்பம் குடும்பமாக சென்று கர்த்தரை ஆராதித்திடவும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிடவும் வேண்டுதல் செய்வோம்.