ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 29 வெள்ளி
“இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன்” (ஏசா.51:22) இவ்வாக்குப்படி பலவிதத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களது கண்ணைக் கண்ணீருக்கும், காலை இடறுதலுக்கும் தப்புவித்து, அவர்களது வாழ்வில் தேவனது அற்புதவல்லமை வெளிப்படும்படி மன்றாடுவோம்.