வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 5 வியாழன்

அப்பொழுது சபைகள் .. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. (அப்.9:31)
வேதவாசிப்பு: 2நாளா.31,32 | அப்போ.9:26-43