ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 17 செவ்வாய்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் குறைவான சதவீதத்தோடு உள்ள கிறிஸ்தவர்களுக்காகவும், அங்குள்ள திருச்சபை ஊழியங்கள் வலுப்பெறவும் ஆலயமே இல்லாத ஊர்களில் ஆலயம் கட்டப்படுவதற்கும் அறியாமைக்குள் இருக்கும் மக்களது மனக்கண்கள் திறக்கப்பட ஊழியங்கள் வல்லமையாய் செயல்பட ஜெபிப்போம்.